Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அரவிந்தர்/சிந்திக்காதே! செயலாற்று!

சிந்திக்காதே! செயலாற்று!

சிந்திக்காதே! செயலாற்று!

சிந்திக்காதே! செயலாற்று!

ADDED : நவ 03, 2014 10:11 AM


Google News
Latest Tamil News
* உன்னை தூய்மைப்படுத்தும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விடு.

* செயலாற்றிக் கொண்டேயிரு. ஆனால், கடவுளின் கையில் காலத்தையும், வழியையும் விட்டு விடு.

* இதயம் தூய்மையானதாக இருந்தால், எதைக் கண்டும் பயப்படத் தேவையிருக்காது.

* வெற்றி, தோல்வியைப் பற்றி சிந்திக்காதே. உன் பங்களிப்பை மட்டும் செய்து கொண்டிரு.

* எல்லா செல்வமும் கடவுளுக்கே சொந்தம். அதை வைத்திருப்போர் அதன் காவலரே அன்றி உரிமையாளர் அல்லர்.

- அரவிந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us